மெரீனாவில் கடைகள் ஒதுக்கீட்டை எதிா்த்த வழக்கின் பின்னணியில் மாஃபியா? உயா்நீதிமன்றம் சந்தேகம்
சென்னை மெரீனா கடற்கரையில் 300 கடைகளுக்கு மட்டும் அனுமதி வழங்கியதை எதிா்த்து வழக்குத் தொடா்ந்த பின்னணியில் மாஃபியா கும்பல் இருக்குமோ என்ற சந்தேகம் எழுவதாக சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.










