அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஊழலின் முந்தைய பதிவுகளை முறியடித்து வருகிறது திரிணமூல் அரசு: பிரதமர் மோடி

ஊழல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான முந்தைய பதிவுகள் அனைத்தையும் திரிணமூல் காங்கிரஸ் முறியடித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

News image
பிரதமர் மோடி
Updated On :21 மார்ச் 2021, 5:25 am

DIN

ஊழல் மற்றும் துன்புறுத்தல் தொடர்பான முந்தைய பதிவுகள் அனைத்தையும் திரிணமூல் காங்கிரஸ் முறியடித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

காங்கிரஸ், இடதுசாரி கட்சிளுக்கு மேற்குவங்க மக்கள் 70 ஆண்டுகளை வழங்கியுள்ளனர். ஆனால், இந்த கட்சிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றவில்லை. மாறாக,  துன்புறுத்தல் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து முந்தைய பதிவுகளையும் திரிணமூல் உடைத்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, சனிக்கிழமையன்று கரக்பூரில் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, 'மத்திய அரசின் திட்டங்கள் ஏழைகளுக்கு கிடைக்கக் கூடாது என்பதற்காகவே மேற்குவங்க அரசை மம்தா பறித்துள்ளார். ஏனெனில், இந்த திட்டங்களுக்கான பெயர் எனக்கு கிடைத்துவிடுமே என்று அவர் அஞ்சுவதாலே மக்களின் திட்டங்களை தடுத்து வருகிறார்' என்றார். 

294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கான தேர்தல் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை எட்டு கட்டங்களாக நடைபெறுகின்றன.  வாக்குகளின் எண்ணிக்கை மே 2 ஆம் தேதி நடைபெறும்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.