நந்திகிராமில் வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்: தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் புகார்
நந்திகிராம், பக்வன்பூர் மற்றும் ஹரிபூர் ஆகிய இடங்களில் வாக்காளர்கள் மிரட்டப்படுவதாகவும் அச்சுறுத்தப்படுவதாகவும் கூறி திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.








