மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்க கரோனா உறுதிச் சான்றிதழ் காட்டாயமில்லை: மத்திய அரசு
மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளை சிகிச்சைக்கு அனுமதிப்பதற்கு கரோனா பாதிப்பை உறுதி செய்யும் சான்றிதழ் சமா்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.










