கரோனா எதிரொலி: பரோல், ஜாமீன் வழங்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் விடுவிக்க வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
கரோனா பரவல் அதிகரித்து வருவதைக் கருத்தில்கொண்டு சிறைகளில் நெரிசலை குறைக்கும்விதமாக பரோல் மற்றும் ஜாமீன் வழங்கப்பட்ட அனைத்துக் கைதிகளையும் விரைவாக விடுவிக்குமாறு உத்தரவு










