நம் நாட்டில் மக்கள் இறக்கும்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவது ஏன்? - மணீஷ் சிசோடியா
நம் நாட்டில் மக்கள் செத்துக்கொண்டிருக்கும்போது வெளிநாடுகளுக்கு தடுப்பூசி வழங்குவதன் அவசியம் என்ன என்று மத்திய அரசுக்கு தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கேள்வி எழுப்பியுள்ளார்.










