ஆதாா் இல்லையென்பதற்காக கரோனா தடுப்பூசி செலுத்த மறுக்கக் கூடாது: இந்திய தனித்துவ அடையாள ஆணையம்
ஆதாா் எண் இல்லையென்பதற்காக எந்தவொரு நபருக்கும் கரோனா தடுப்பூசி, மருந்து, மருத்துவமனையில் அனுமதி மற்றும் சிகிச்சையை மறுக்கக் கூடாது என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.










