45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

ஜார்க்கண்டின் கும்லாவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

News image
கோப்புப்படம்
Updated On :31 மே 2021, 8:33 am

DIN

ஜார்க்கண்டின் கும்லா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மாவோயிஸ்ட் ஒருவர் பாதுகாப்புப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜார்க்கண்டின் கும்லா மாவட்டத்தில் திங்கள்கிழமை பாதுகாப்புப்படையினருக்கும் அங்கு பதுங்கியிருந்த மாவோயிஸ்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார். தொடர்ந்து அப்பகுதியில் தாக்குதல் நடந்துகொண்டிருப்பதாக கூடுதல் இயக்குநர் ஜெனரல் (செயல்பாட்டு) ஆர்.கே. மல்லிக் தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.