இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஜெர்மன் அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு

ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இடையே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

News image
ஜெர்மன் அதிபர்- பிரதமர் மோடி சந்திப்பு
Updated On :1 நவம்பர் 2021, 7:01 am

DIN

ஜி20 நாடுகள் மாநாட்டுக்கு இடையே, ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலை பிரதமா் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினாா். அப்போது, இரு தரப்பு விவகாரங்கள் குறித்து இருவரும் விவாதித்தனா்.

ஜி20 மாநாட்டின் ஒரு பகுதியாக நேற்று (அக்.31) பிரதமர் மோடி ஜெர்மன் அதிபர் ஏஞ்சலோ மெர்கலைச் சந்தித்து இரு நாட்டிற்கும் இடையேயான நீண்ட நாள் புரிந்துணர்வு , பொருளாதாரக் கொள்கைகள் உள்ளிட்டவறைக் குறித்து உரையாடினார்.

இருதரப்பிலும் நீண்ட இந்த சந்திப்பில் சில செயல் திட்டங்களைக் குறித்தும் விவாதித்தனர். முக்கியமாக பசுமை ஹைட்ரஜன் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் ஜெர்மனுடன் நெருக்கமான உறவை இந்தியா கண்டிப்பாக பேணும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்திருக்கிறார்.

இச்சந்திப்பு குறித்து இந்திய வெளியுறத் துறை தரப்பில் , ‘ இரு நாட்டிற்கும் உண்டான கூட்டறவு , வணிகம் , முதலீடு சார்ந்த கொள்ளைகள் விவாதிக்கபட்டது. மேலும் பசுமை ஹைட்ரஜன் போன்ற சில புதிய திட்டங்களை இந்தியா-ஜெர்மன் இணைந்து செயல்படுத்த ஜெர்மன் அதிபர் உறுதியளித்திருக்கிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.