சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நாட்டில் புதிதாக 6,990 பேருக்கு தொற்று: 190 பேர் பலி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 190 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

News image
நாட்டில் புதிதாக 6,990 பேருக்கு தொற்று
Updated On :30 நவம்பர் 2021, 4:12 am

DIN

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,990 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 190 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 6,990 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து மொத்தம் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை  3,45,79,513 ஆக உயர்ந்துள்ளது​​​​​​​.

நேற்று ஒரே நாளில் 10,116 பேர் தொற்றிலிருந்து குணமடைந்ததையடுத்து மொத்தம் 3,40,18,299 ஆக உயர்ந்துள்ளது. நோயிலிருந்து குணமடைந்தோர் சதவீதம் 98.35​​​​​​​% என்றளவில் அதிகரித்துள்ளது.

சிகிச்சை பலனளிக்காமல் 190 பேர் பலியான நிலையில், கரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,68,980 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து தொற்றால் பாதிக்கப்பட்டு வீடு மற்றும் மருத்துவமனையில் தற்போது 1,00,543 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.