முன்கூட்டியே கிடைத்த தகவல்; நான்கே நிமிடங்களில் விரைந்து சென்று காப்பாற்றிய காவல்துறை
தற்கொலைக்கு முயன்றவரின் தாய் காவல்துறையினருக்கு தக்க சமயத்தில் தகவல் கொடுத்த நிலையில், நான்கே நிமிடங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலையை தடுத்து நிறுத்தினர்.










