‘பெகாஸஸ் விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்’: ராகுல்காந்தி
பெகாஸஸ் விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் குழுவுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி வரவேற்பு தெரிவித்துள்ளார்.










