2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

சபரிமலை பக்தர்களுக்கு நிபந்தனை: செப்.17 - 21 வரை அனுமதி

சபரிமலை செல்லும் பத்கர்களுக்கு தேவசம்போர்டு நிர்வாகம் நிபந்தனைகளை விதித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைக் கட்டாயப்படுத்தியுள்ளது.

News image
சபரிமலை பக்தர்களுக்கு நிபந்தனை: செப்.17 - 21 வரை அனுமதி
Updated On :15 செப்டம்பர் 2021, 12:53 pm

DIN

சபரிமலை வரும் பத்கர்களுக்கு தேவசம்போர்டு நிர்வாகம் நிபந்தனைகளை விதித்துள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை கட்டாயப்படுத்தியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் செப்டம்பர் 17-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எனினும், நாள்தோறும் 15 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 2 தவணை கரோனா தடுப்பூசிகளைப் போடப்பட்டிருக்க வேண்டும் அல்லது 48 மணி நேரத்திற்கு முன்னதாக ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான சான்றிதழைக் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.