கரோனாவால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம்: மத்திய அரசு தகவல்
கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ. 50 ஆயிரம் நிவாரணம் வழங்க தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் பரிந்துரைத்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது.

கோப்புப்படம்








