ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் கணக்கு தணிக்கையில் அறக்கட்டளைக்கு விலக்களிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்
புகழ்பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின், கடந்த 25 ஆண்டு கால கணக்குத் தணிக்கை விவகாரத்தில் திருவிதாங்கூா் அரச குடும்பத்தின் அறக்கட்டளைக்கு விலக்களிக்க உச்ச நீதிமன்ற மறுத்துவிட்டது.









