‘பிரதமர் மோடி நாட்டை துண்டாடுகிறார்’: ராகுல்காந்தி
பிரதமர் மோடி நாட்டைத் துண்டாடி வருவதாகவும் அதனை தடுக்க வேண்டியது நமது கடமை எனவும் கேரளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

வயநாட்டில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி









