மீண்டும் ஒரு 2020? மளிகைக் கடையிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம்
கரோனா தொற்று கடுமையாக அதிகரித்து வரும் மகாராஷ்டிர மாநிலத்தில் மீண்டும் பொதுமுடக்கம் அமலாகுமோ என்ற அச்சத்தில் மளிகைக் கடைகளிலும் ரயில் நிலையங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.










