நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதியின் எம்.பி.க்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளனர்.
மாநிலங்களவையில் 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, தெலங்கானாவிலிருந்து பயிர் கொள்முதல் செய்யாததை கண்டித்தும், மாநிலம் சார்ந்த பிரச்னைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் எஞ்சியுள்ள நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக தெலங்கானா ராஷ்டிர சமிதி எம்.பி.க்கள் அறிவித்துள்ளனர்.
இதையும் படிக்க | ஒமைக்ரான் பாதிப்பு சமூகப் பரவலாகிவிட்டது: பிரிட்டன் அமைச்சர்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் 29ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 23 வரை நடைபெறவுள்ள கூட்டத்தில் பல்வேறு மசோதாக்கள் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

செல்வ வளம் தரும் சென்றாயப் பெருமாள்

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது!

காலையில் எழுந்தவுடன் இதைச் செய்யுங்கள்!

நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 8 முதல் 14 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

