தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: ராகுல் காந்தி

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

News image
ராகுல் காந்தி
Updated On :7 செப்டம்பர் 2021, 5:00 am

DIN

நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டுமென்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கரோனா இரண்டாம் அலையால் மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வானது தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்த நிலையில், கரோனா குறைந்து வருவதையடுத்து செப்டம்பர் 12ஆம் தேதி நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மேலும், அதே நாளில் பல்வேறு மாநிலங்களில் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் வேண்டுமென விரும்பும் மாணவர்களுக்கான மறுத்தேர்வு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று ராகுல் காந்தி வெளியிட்ட சுட்டுரை பதிவில்,

மாணவர்கள் விஷயத்தில் மத்திய அரசு கண்மூடித்தனமாக இருப்பது துயரமானது. நீட் தேர்வை ஒத்திவைக்க வேண்டும். அவர்களுக்கான நியாயமான வாய்ப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.