பெங்களூருவில் விளையாட்டு வினையானது: பெற்றோர்களே உஷார்
பெங்களூருவில் 11 வயது சிறுமி ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த போது, அந்த ஊஞ்சல் கயிறு அவரை இறுக்கியதில் பலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

பெங்களூருவில் விளையாட்டு வினையானது: பெற்றோர்களே உஷார்






