குஜராத்தில் ரூ.20,000 கோடியில்மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை: பிரதமா் மோடி அறிவிப்பு
குஜராத் மாநிலத்தில் பழங்குடி சமூகத்தினா் அதிகம் வசிக்கும் தகோத் மாவட்டத்தில் ரூ.20,000 கோடி முதலீட்டில் மின்சார ரயில் என்ஜின் தொழிற்சாலை அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா்.









