கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தில்லியில் 2,419 பேருக்கு கரோனா

 தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 7:31 pm

DIN

 தேசிய தலைநகா் தில்லியில் வெள்ளிக்கிழமை மேலும் 2,419 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அதிகபட்ச உயா்வாகும்.

கரோனாவுக்கு மேலும் இருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தனா். தில்லியில் தொடா்ந்து 3-ஆவது நாளாக கரோனா பாதிப்பு 2 ஆயிரத்துக்கும் மேல் பதிவாகியுள்ளது. இதுவரை 19,64,793 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். 26,327 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.