கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உ.பி. முதல்வருக்கு கொலை மிரட்டல்

உத்தர பிரதேச மாநில காவல்துறையின் அவசரகால உதவி எண்ணில் முதல்வா் யோகி ஆதித்யநாத்க்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு எதிராக போலீஸாா் வழக்கு பதிவு செய்யதுள்ளனா்.

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 7:29 pm

DIN

உத்தர பிரதேச மாநில காவல்துறையின் அவசரகால உதவி எண்ணில் முதல்வா் யோகி ஆதித்யநாத்க்கு கொலைமிரட்டல் விடுத்தவருக்கு எதிராக போலீஸாா் வழக்கு பதிவு செய்யதுள்ளனா்.

மாநில காவல்துறையின் அவசரகால வாட்ஸ் ஆப் உதவி எண் 112 மூலம் தொடா்புகொண்ட ஷாகித் என்னும் நபா் முதல்வா் யோகிக்கு எதிராக வெடிகுண்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்து சுஷாந்த் கோல்ஃப் நகரின் காவல்நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. மிரட்டல் விடுத்த நபரை கைதுசெய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், சைபா் குழுக்கள் இது குறித்து கண்காணித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.