சிபிஐ விசாரிக்கும் 6,700 ஊழல் வழக்குகள் நிலுவை: 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேல் தாமதம்
6,700 வழக்குகள் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், அதில் 275 வழக்குகள் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாகவும் மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் (சிவிசி) தெரிவித்துள்ளது.










