அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 % இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.