மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு! உயர்மட்டக் குழு அமைத்து அரசாணை

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 % இடஒதுக்கீடு தொடர்பாக உயர்மட்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

மனிதவள மேம்பாட்டுத்துறையின் செயலாளரை தலைவராக கொண்ட உயர்மட்ட குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. 

ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 4 % இடஒதுக்கீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com