பதிவுகளுக்கு சமூக ஊடகங்கள் பொறுப்பேற்பதை அதிகரிக்க வேண்டும்:மாநிலங்களவையில் மத்திய அரசு
பதிவுகளுக்கு (ட்வீட், போஸ்ட்) சம்பந்தப்பட்ட சமூக ஊடகங்கள் பொறுப்பேற்பதை அதிகரிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.









