உ.பி. பேரவைத் தோ்தல்: கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் மனு தாக்கல்
உத்தர பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் இருந்து போட்டியிடும் முதல்வா் யோகி ஆதித்யநாத் வெள்ளிக்கிழமை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா்.

கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் மனு தாக்கல்








