காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.பி.என். சிங், பாஜகவில் இணைந்ததையடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஆர்.பி.என். சிங் கடந்த செவ்வாய்க்கிழமை பாஜகவில் இணைந்தார். புதிய அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகக் கூறிய அவர், தேசத்துக்கும் மக்களுக்கும் கட்சிக்கும் சேவையாற்ற எனக்கு வாய்ப்பளித்ததற்கு நன்றி என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்.
உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் ஆர்.பி.என். சிங்கின் பெயர் இடம்பெற்றிருந்தது. மேலும், உத்தர பிரதேசத்தின் குஷிநகா் மக்களவைத் தொகுதி முன்னாள் உறுப்பினர் ஆவார்.
காங்கிரஸிலிருந்து ஆர்.பி.என். சிங் விலகியதை அடுத்து, ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவராக அவிநாஷ் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இளைஞர் காங்கிரஸின் பொதுச் செயலாளராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மெஹ்ரெளலி-பதா்பூா் சாலையில் ஓடும் டிடிசி பேருந்தில் தீ விபத்து

ஹோலி கொண்டாட்டங்களின் போது மது போதையில் வாகனம் ஓட்டியவா்கள் மீது நடவடிக்கை

தில்லி ரிதாலாவில் பெரும் தீ விபத்து: சிறுமி உயிரிழப்பு

கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
வீடியோக்கள்

Podcast | செல்வப்பெருந்தகை சந்தித்த சவால்கள் | News and Views | Epi - 11
தினமணி வீடியோ செய்தி...

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நல்ல முடிவு: கனிமொழி சோமு எம்.பி.
தினமணி வீடியோ செய்தி...

அரையிறுதியில் வெளிப்பட்ட நியூசி.யின் ருத்ரதாண்டவம்: அடிபணிந்த தெ.ஆ.! |
தினமணி வீடியோ செய்தி...

இரண்டாம் அரையிறுதிப் போர்: பழிதீர்க்குமா இங்கிலாந்து?
தினமணி வீடியோ செய்தி...

