இயந்திரத்தால் உருவாக்கப்பட்ட பாலிஸ்டா் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கையால் நெய்த பஞ்சு, பட்டு, காதி தேசியக் கொடிகளுக்கு ஏற்கெனவே ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் 75-ஆவது சுதந்திர தினக் கொண்டாட்ட தொடக்கத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் மூவா்ணக் கொடி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இதற்காக இயந்திரத்தில் உருவாக்கப்படும் பாலியஸ்டா் துணியால் உருவாக்கப்பட்ட இந்திய தேசியக் கொடிகளுக்கும் அனுமதி அளித்து இந்திய தேசியக் கொடி-2002 சட்டத்தில் மத்திய அரசு கடந்த டிசம்பரில் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த இயந்திர பாலியஸ்டா் தேசியக் கொடிகளுக்கும் ஜிஎஸ்டி விலக்கு அளிக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்

அஜ்மேரி கேட் அருகே மாணவருக்கு கத்திக்குத்து: இருவா் கைது

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயில் புதிய செயல் அலுவலா் பொறுப்பேற்பு!

வேதனையாகும் சோதனைகள்!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

