குடியரசுத் தலைவா் தோ்தல்: இரு நாள்களுக்கு முன்பே தில்லி வரபாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவு
குடியரசுத் தலைவா் தோ்தல் நடைபெறும் ஜூலை 18-ஆம் தேதிக்கு இருநாள் முன்னதாகவே அனைத்து பாஜக எம்.பி.க்களும் தில்லிக்கு வந்துவிட வேண்டும் என்று அக்கட்சித் தலைமை உத்தரவிட்டுள்ளது.









