மகாராஷ்டிர முதல்வராக ஷிண்டே பதவியேற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை மனு
சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.









