ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லி: சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலி

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர். 

News image
Updated On :15 ஜூலை 2022, 10:29 am

DIN

தில்லியில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் சேமிப்புக் கிடங்கின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் தில்லியின் புறநகர் பகுதியான அலிப்பூரில் நிகழ்ந்துள்ளது. கட்டுமானப் பணிகள் நிறைவு பெறாத கிடங்கின் சுவர் இடிந்ததில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

தீயணைப்புத் துறையினரால் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கிய 10 பேரில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து பேசிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் விரைந்ததாக தெரிவித்தனர். 

இடிபாடுகளுக்கு உள்ளான இந்த சேமிப்புக் கிடங்கு 5000 சதுர அடியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.