பிகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பட்டாசுகள் பயங்கரமாக வெடித்துச் சிதறியதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியதால் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
பட்டாசு விபத்து குறித்த காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், பட்டாசுகள் குவித்து வைக்கப்பட்டிருந்த இடத்தில் உராய்வு ஏற்பட்டு, பட்டாசுகள் வெடித்துச் சிதறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க | தெலங்கானாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி
இதனைத் தொடர்ந்து பிகார் காவல்துறையினர் வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்தி வருகின்றனர்.