ஜிஎஸ்டி இழப்பீடு நீட்டிப்பு கோரிக்கை: முடிவு எடுக்காமல் நிறைவடைந்தது கவுன்சில் கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீட்டை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்குவது வியாழக்கிழமையுடன் (ஜூன் 30) நிறைவடையும் நிலையில், இழப்பீடு வழங்குவதை நீட்டிக்க வேண்டும் என்று

சண்டீகரில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற இரண்டாம் நாள் ஜிஎஸ்டி கூட்டம்.







