லக்னோ: உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
முதற்கட்ட வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஆதித்யநாத் 5,540 வாக்குகளைப் பெற்றார். அதே சமயம் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதியின் சுபாவதி சுக்லா 1076 வாக்குகளைப் பெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆசாத் சமாஜ் பிராட்டியைச் சேர்ந்த சந்திரசேகர் 133 வாக்குகள் மட்டுமே பெற்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










