கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைத் தழுவினார்.
கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு வந்த பனாஜி தொகுதி, அவரது மறைவுக்குப் பிறகு பனாஜி தொகுதி அவரது மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் அட்டனாசியோ மான்செரேட்டுக்கு பனாஜி தொகுதி வழங்கப்பட்டதை அடுத்து உத்பல் பாரிக்கர் சுயேச்சையாகப் போட்டியிட்டார்.
இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பனாஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் அட்டனாசியோ மான்செரேட்டிடம் உத்பல் பாரிக்கர் தோல்வியுற்றார்.
'சுயேச்சையாகப் வேட்பாளராக இது ஒரு நல்ல போட்டி. போட்டியில் திருப்தி இருந்தாலும் முடிவில் சற்று ஏமாற்றம்தான். பனாஜி மக்களுக்கு நன்றி' என உத்பல் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
மத்திய, மாநில அமைச்சா்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு!

யாருடன் கூட்டணி?: இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்!

மதுராந்தகத்தில் கலைஞா் நூலகம் திறப்பு

16.3.1976: பல எக்சைஸ் வரிகள் குறைப்பு - சோப்பு, ரெடிமேட் துணி, பிளேடு மீது வரி வெட்டு
வீடியோக்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

சுல்தான் பாடல் வெளியானது!
தினமணி வீடியோ செய்தி...

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

