மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கோவா முன்னாள் முதல்வரின் மகன் உத்பல் பாரிக்கர் தோல்வி

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

News image
Updated On :10 மார்ச் 2022, 8:13 am

DIN

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பல் பாரிக்கர் பனாஜி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். 

கோவா முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் போட்டியிட்டு வந்த பனாஜி தொகுதி, அவரது மறைவுக்குப் பிறகு பனாஜி தொகுதி அவரது மகன் உத்பல் பாரிக்கருக்கு பாஜக ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாஜகவின் அட்டனாசியோ மான்செரேட்டுக்கு பனாஜி தொகுதி வழங்கப்பட்டதை அடுத்து உத்பல் பாரிக்கர் சுயேச்சையாகப் போட்டியிட்டார். 

இன்றைய வாக்கு எண்ணிக்கையில் பனாஜி தொகுதியில் பாஜக வேட்பாளர் அட்டனாசியோ மான்செரேட்டிடம் உத்பல் பாரிக்கர் தோல்வியுற்றார். 

'சுயேச்சையாகப் வேட்பாளராக இது ஒரு நல்ல போட்டி. போட்டியில் திருப்தி இருந்தாலும் முடிவில் சற்று ஏமாற்றம்தான். பனாஜி மக்களுக்கு நன்றி' என உத்பல் பாரிக்கர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.