புது தில்லி: இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கிறார். இச்சந்திப்பிற்கு பிறகு தில்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவாலையும் சந்திக்கிறார்.
பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பிறகு பகவந்த் மான் செல்லும் முதல் தில்லி பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
பகவந்த் மான் மார்ச் 16-ல் ஷஹீத் பகத் சிங் நகர் மாவட்டத்தில் உள்ள கட்கர் கலான் கிராமத்தில் பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்புப் பிரமாணம் செய்து கொண்டார்.
முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானின் முக்கிய அறிவிப்புகளில் ஒன்றான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கை உதவி எண் 9501200200 தொடங்கப்பட்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை வென்று மகத்தான வெற்றியைப் பதிவு செய்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கனடாவில் இந்திய வம்சாவளிப் பெண் கொலை: காலிஸ்தான் தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்பு!

ஜாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக நின்றவா் நல்லகண்ணு

சமூகப் பாதுகாப்பு தலைமைத்துவ விருது அளிப்பு

கேசராபட்டி பள்ளியில் ரோபோட்டிக் - அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

