முன்ட்கா தீ விபத்து: தப்பிக்க சிரமம் தந்த கட்டடத்தின் ஒற்றை வழிப்பாதை தீயணைப்பு அதிகாரி தகவல்
முன்ட்கா பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நான்கு மாடிக் கட்டடத்தில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் ஒற்றை வழி பாதை மட்டுமே இருந்ததால் விபத்தில் சிக்கிய பலரும் தப்பிப்பதை கடினமாக்கியதாகவும், இது மனித உயிரிழப்புகள் அதிகரிக்க காரணமாக









