கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

யோகி ஆதித்யநாத் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில்  புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

News image
Updated On :15 மே 2022, 5:18 am

DIN

கோரக்பூர் : உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யனாத், கோரக்பூரில்  புதிய பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். 

287 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். திக் விஜ்யனாத் ஸ்மிரிதி பூங்கா மேம்பாட்டிற்கு 144 கோடி ரூபாய், கோரக்க்பூர் தொழில் வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

அவாஸ் விகாஸ் பரிஷத் திட்டதிற்கு 111.33 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்ளுக்கு அடிக்கல் நாட்டினார்.

கட்டிட வளர்ச்சி மேம்பாட்டிற்கு 143 கோடி ரூபாய் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

கஸ்தூரிபா காந்தி பெண்கள் விடுதி மேம்பாட்டிற்கு 2.16 கோடியும் அரசு ஐடிஐ வளாகத்திற்க்கு 4.52 கோடியும் ஒதுக்கப்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.