இந்தியாவின் மீன் வளத்துறை அமைச்சகம் உலக ஆமை தினத்தை முன்னிட்டு ஆமைகளை பாதுகாக்க வேண்டுமென கூறியுள்ளது.
வருடந்தோறும் மே -23 ஆம் நாள் உலக ஆமை தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்கா ஆமை பாதுகாப்பு நிறுவனம் இதை 2000இல் தொடங்கியது. இந்த அமைப்பின் மூலம் அழிந்து வரும் இனங்களை பாதுகாக்க மனிதர்கள் ஊக்குவிக்கபடுகிறார்கள்.
இதனையும் படிக்க : 25 ஆயிரம் ஆலிவ் ரெட்லி ஆமைகளை கடலில் விட இலக்கு
இந்தியாவின் கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சகம் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருந்ததாவது:
“கடற்சார் சூழ்நிலை மண்டலத்திற்கு ஆமைகள் முக்கியமான ஒன்றாகும். நாம் ஆமைப் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்”.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










