மோா்பி பால விபத்து விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்
குஜராத்தின் மோா்பி பகுதியில் நூற்றாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் விபத்துக்குள்ளான விவகாரத்தின் விசாரணையைத் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என குஜராத் உயா்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளத









