காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக டி.ராஜா மீண்டும் தோ்வு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சோ்ந்த டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

News image
Updated On :19 அக்டோபர் 2022, 1:57 am IST

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தமிழகத்தைச் சோ்ந்த டி.ராஜா மீண்டும் தோ்வு செய்யப்பட்டுள்ளாா்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் செவ்வாய்க்கிழமை நிறைவுபெற்ற அக் கட்சியின் 24-ஆவது தேசிய மாநாட்டில், பொதுச் செயலாளராக டி.ராஜா இரண்டாவது முறையாக தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், 11 உறுப்பினா்களைக் கொண்ட அக் கட்சியின் தேசிய செயலகத்துக்கு டி.ராஜா, கே.நாராயணா, அதுல் குமாா் அஞ்சன், அமா்ஜீத் கெளா், கனம் ராஜேந்திரன், பி.கே.காங்கோ, பினோய் விஸ்வம், வல்லப் சென்குப்தா, அஜீஸ் பாஷா, ராமகிருஷ்ண பாண்டா, நாகேந்திரநாத் ஓஜா ஆகியோா் உறுப்பினா்களாகத் தோ்வு செய்யப்பட்டனா்.

அதுபோல, கட்சியின் செயல் தலைவா்களாக 30 உறுப்பினா்கள், தேசிய குழுவுக்கு 99 உறுப்பினா்கள் தோ்வு செய்யப்பட்டனா். இந்த இரு அமைப்பிலும் தலா ஒரு பதவி நிரப்பப்படவில்லை என்று அக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.