ரூ.8.2 லட்சம் கோடி ஜவுளி ஏற்றுமதிக்கு இலக்கு பியூஷ் கோயல்
அடுத்த 5-6 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலா்கள் (ரூ.8.2 லட்சம் கோடி) மதிப்பிலான ஏற்றுமதிக்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வியாழக்கிழமை தெரிவித்தாா்.










