மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு

விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

News image
சாலை விதிகள் விழிப்புணர்வு கோப்புகளை ஆளுநருக்கு மீண்டும் அனுப்பிய தில்லி அரசு
Updated On :31 அக்டோபர் 2022, 12:30 pm

DIN


புது தில்லி: சாலையில் சிவப்பு விளக்கு எரியும் போது வாகனங்களை நிறுத்தி வைக்கும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது தொடர்பான கோப்புகளை பரிசீலனை செய்ய துணைநிலை ஆளுநருக்கு தில்லி அரசு மீண்டும் அனுப்பியுள்ளது.

தில்லி காற்று மாசுபாட்டால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த விழிப்புணர்வால் ஏற்படும் மாற்றம் குறித்து கேள்வி எழுப்பி, இதனை மறுபரிசீலனை செய்யுமாறு தில்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா தில்லி அரசிடம் கூறியிருந்த நிலையில், இந்தக் கோப்புகள் மீண்டும் ஆளுநருக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விழிப்புணர்வால், ஏற்படும் மாற்றம் குறித்த ஆதாரங்களை இணைத்து கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 40 நகரங்களில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.