திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே திறக்கப்பட்ட தொங்கு பாலம்: 141 பேரை பலிவாங்கத்தானோ?
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் விபத்துக்குள்ளான தொங்கு பாலம் திறப்பதற்கு திட்டமிட்ட நேரத்துக்கு முன்பே பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.







