திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கேரளம்: ஆளுநர் அதிகாரத்தைக் குறைக்கும் மசோதா நிறைவேற்றம்

கேரளத்தில்  பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக ஆளுநரே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்.

News image

பினராயி விஜயன்.

Updated On :1 செப்டம்பர் 2022, 4:45 pm IST

பல்கலைக்கழக துணைவேந்தர்களை நேரடியாக ஆளுநரே தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தைப் குறைப்பதற்கான மசோதா நிறைவேற்றம்.

கேரளத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் முழுமையாக ஆளுநரிடமே இருந்து வந்த நிலையில், இனி மாநில அரசிடம் ஆலோசிக்காமல் துணைவேந்தர் நியமனம் நடைபெறக்கூடாது என்கிற புதிய மசோதாவை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அமைச்சரவை அம்மாநில சட்டபேரவையில் இன்று தாக்கல் செய்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்  வெளிநடப்பு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.