வ.உ.சி. சிந்தனைகள் ஊக்கமளிக்கின்றன: பிரதமர் மோடி புகழாரம்
விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.


விடுதலைப்போராட்ட வீரர் வ உ சிதம்பரனார் பிறந்த நாளில் அவருக்குப் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “மாமனிதர் வ உ சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாளில் அவருக்கு புகழாரம் சூட்டுகிறேன். விடுதலைப் போராட்டத்திற்கு அவரின் மகத்தான பங்களிப்புக்கு நாடு கடன்பட்டுள்ளது.
இதையும் படிக்க- வ. உ. சிதம்பரனாரின் சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பொருளாதார வளர்ச்சிக்கும் தற்சார்பாக மாறுவதற்கும் அவர் மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார். அவரது சிந்தனைகள் நமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...