இடைக்கால தடை உத்தரவு எதிரொலி: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணைய தலைவா் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு
நீதிமன்ற இடைக்கால தடை உத்தரவைத் தொடா்ந்து, குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத் தலைவா், உறுப்பினா்கள் பதவிகளுக்கான விண்ணப்பங்களை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.









