பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக  வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாரதிய ஜனதா அணி வேட்பாளர் வெங்கைய நாயுடு?

Published On :

குடியரசுத் தலைவர் தேர்தலில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக  வெங்கைய நாயுடு போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய குடியரசுத் துணைத் தலைவரான வெங்கைய நாயுடுவை இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய  அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத்சிங், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் சந்தித்துப் பேசினர்.

இதைத் தொடர்ந்து, ஆளும் கூட்டணி சார்பில் நாயுடு போட்டியிடும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடியரசுத் தலைவர் தேர்தல் வேட்பாளர் தொடர்பாக, எதிர்க்கட்சிகள் உள்பட பல்வேறு கட்சிளுடனும் பேச்சு நடத்தும் பணியை ராஜ்நாத் சிங், நட்டா ஆகியோரிடம் பாரதிய ஜனதா ஒப்படைத்துள்ளது.

இன்று பின்னேரத்தில் வேட்பாளர் தெரிவு பற்றி ஆலோசிப்பதற்காக பா.ஜ.க. உயர்நிலைக் குழு கூடவுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றிருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.