கேரளத்துக்கு இரு நாள் பயணமாக ஏப். 24-இல் பிரதமா் மோடி வருகை: வந்தே பாரத் ரயிலை தொடங்கிவைக்கிறாா்
பிரதமா் நரேந்திர மோடி கேரளத்துக்கு 2 நாள் பயணமாக ஏப். 24-இல் வருகை தரவிருக்கிறாா். அந்த மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை ஏப். 25-இல் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.







